ராஜஸ்தானில் சாதிவெறியர்கள் அராஜகம்

img

கோயிலுக்குள் நுழைந்ததாக கூறி தலித் சிறுவன் மீது தாக்குதல்! ராஜஸ்தானில் சாதிவெறியர்கள் அராஜகம்

கோயிலுக்கு சாமி கும்பிடச் சென்ற தலித் சிறுவனை, சாதிவெறியர்கள் கட்டிப்போட்டு, கொடூரமான முறையில், அடித்து உதைத்தசம்பவம் ராஜஸ்தானில் நடந்துள்ளது.